இதனால் அந்த வாலிபரை, பணப்பையுடன் கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த கோபால் மகன் ராஜா (27) என்பது தெரியவந்தது. அவர், தனக்கு வேண்டப்பட்ட அப்துல் ரசாக் என்பவர் மஞ்சக்குப்பத்தில் வீடு கட்டி வருவதாகவும், அவருக்கு கொடுப்பதற்காக பணத்தை எடுத்து வந்ததாகவும் கூறினார். ஆவணங்கள் இல்லாததால் போலீசார் ரூ.10 லட்சத்தை கைப்பற்றி வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தனர். வருமானவரித் துறையினர் இதுகுறித்து ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தனியார் பஸ்சில் ₹10 லட்சம் சிக்கியது சென்னை வாலிபரிடம் ஐடி விசாரணை appeared first on Dinakaran.