மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 2 ரயில்வே அதிகாரிகள்,, ஒரு காவல் அதிகாரி உள்பட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

Related Stories: