தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே பேச்சுவார்த்தை தொடக்கம்..!!

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர். தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தையை மார்க்சிஸ்ட் கட்சி நடத்துகிறது. 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக விரும்பும் நிலையில் 16 தொகுதிகள் மார்க்சிஸ்ட் கேட்டு வருகிறது.

Related Stories: