ஒன்றிய அரசு சட்டத்தை வழிபாடாக வைத்துள்ளது: ஜி.கே.வாசன் புது ‘சர்ட்டிபிகேட்’

தூத்துக்குடி: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: நாடு முழுவதும் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. பிரதமரும், ஒன்றிய அரசும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்தியா என்ற அடிப்படையில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என்ற பிரிவுகள் பார்க்காமல் நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றனர். அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை பின்பற்றுவதை ஒன்றிய அரசு வழிபாடாக வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய அரசு சட்டத்தை வழிபாடாக வைத்துள்ளது: ஜி.கே.வாசன் புது ‘சர்ட்டிபிகேட்’ appeared first on Dinakaran.

Related Stories: