என்எல்சியின் 3% பங்குகளை விற்பது தமிழர்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை.! முடிவை நிறுத்தி வைக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்
உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகள் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
வாக்களித்த மக்களை மதிக்காமல் கட்சி மாறுவதா? அதிமுகவினர் தவெகவில் சேர்வது ஆரோக்கியமான அரசியல் அல்ல: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் விளாசல்
அம்மாபேட்டை கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் விரைந்து கொள்முதல் செய்ய கோரி மார்க். கம்யூ. ஆர்ப்பாட்டம்
கட்சியில் சேர்ந்து விட்டார்கள் என்பதற்காக ஊழல்வாதிகளை காப்பாற்ற கூடாது: தவெகவிற்கு சண்முகம் அட்வைஸ்
அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி தாவுவது அநியாயம்: பாலகிருஷ்ணன் பேட்டி
வெற்று ஆரவாரங்களால் வேலை கொடுக்க முடியாது, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: பெ.சண்முகம்
‘தமிழகத்தில் இணையாட்சியை உருவாக்க திட்டமா?’ ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. கேள்வி
கோயில்கள் பெயரில் தவறுதலாக மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள்: தடை நீக்க ஆணைக்கு மார்க்சிஸ்ட் வரவேற்பு
டெல்லியில் இன்று நடக்க உள்ள இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு பிரதிநிதியை அனுப்பும் மார்க்சிஸ்ட்: பாஜவுடன் கூட்டு குறித்த பேச்சுக்கு காங். பதிலளிக்காததால் அதிருப்தி
மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் தவெக அரசுக்கு ஊசலாட்டம் இருக்கக் கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தவெக கூட்டணியில் சேருகிறது மதிமுக அமைச்சராக்குவதாக வைகோவுக்கு தவெக வலை: கடையநல்லூரில் போட்டியிட திட்டம்
குளறுபடி காரணமாக ரத்து செய்யப்பட்டதால் கோவையில் அதிர்ச்சி; நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை: பெற்றோர், உறவினர்கள் கதறல்
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்: சண்முகம் விமர்சனம்
பசுவை பலியிட தடை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
கோவையில் சிறுமி வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
திருவனந்தபுரம் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட், பாஜ கவுன்சிலர்கள் மோதல்: மேயர், துணை மேயர், 2 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் அங்கம் வகிக்கவில்லை: இடதுசாரி கட்சியின் மாநில செயலாளர்கள் பேட்டி