மக்களால் தேர்வான இந்திய நாட்டின் பிரதமரும், பிரிட்டிஷ் அரசும் ஒன்றல்ல: நிர்மலா சீதாராமன் காட்டம்

டெல்லி: மக்களால் தேர்வான இந்திய நாட்டின் பிரதமரும், பிரிட்டிஷ் அரசும் ஒன்றல்ல என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பிரிட்டிஷ் அரசை விரட்டியடித்த தங்களுக்கு பிரதமர் மோடி பெரிய விஷயம் அல்ல என ராகுல் காந்தி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

Related Stories: