கரூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக அங்கன்வாடி பணியாளர்கள் குற்றசாட்டு

கரூர்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக அங்கன்வாடி பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 8 அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக புகார் கூறியுள்ளனர்.

Related Stories: