விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையை என்ஐஏ விசாரிக்க உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையை என்ஐஏ விசாரிக்க உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வன்முறை தொடர்பாக மனுதாரர்கள் மத்திய அரசிடம் முறையிடுமாறு உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: