2 மாதங்களிலும் 2.3 டிஎம்சி டி.எம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு 95-வது கூட்டம் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் கூடுகிறது. தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் பங்கேற்கிறார். காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். 4-ம் தேதி நடந்த கூட்ட உத்தரவுபடி கர்நாடகம் நீர் திறக்கவில்லை என இன்றைய கூட்டத்தில் தமிழக அரசு புகார் செய்ய உள்ளது. மேலும், எஞ்சிய 5 டி.எம்.சி நீரை உடனே திறக்கவும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று கூடுகிறது..!! appeared first on Dinakaran.