இந்தியா சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் முழுமையாக நீங்கியது.: மருத்துவமனை நிர்வாகம் தகவல் dotcom@dinakaran.com(Editor) | Jan 25, 2021 சசிகலா பெங்களுரு: சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் முழுமையாக நீங்கியது என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது; மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. .
மனைவி மட்டுமே அன்றாட வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என கணவன் நிர்பந்திக்கக் கூடாது.. அவளும் ஒரு உயிர் தான் : உயர்நீதிமன்றம் அதிரடி!!
லடாக் பிரச்னை குறித்து விவாதம்?: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு..!!
உருமாறும் கொரோனா வைரஸ்.. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் குறைவு, உயிரிழந்தோர் விகிதம் குறைவு, சிகிச்சை பெறுவோர் விகிதம் உயர்வு
இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தாழ்த்தப்பட்ட பிரிவு: ஆணையத்தின் அறிக்கை பெற்று அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்
டெல்லி பல்கலையில் இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு திட்டம்: பள்ளி மதிப்பெண் 50 சதவீதம் கணக்கிடப்படும்
பராமரிப்பு பணிகளுக்காக நங்கல் ஹைடல் கால்வாய் ஒருமாதம் மூடப்படுகிறது: டெல்லி குடிநீர் சேவை பாதிக்கும் ராகவ் சதா எம்எல்ஏ அறிவிப்பு
டெல்லி அரசு துறை வாகனங்கள் 6 மாதத்திற்குள் அனைத்தும் மின்வாகனங்களாக மாற்றப்படும்: துணை முதல்வர் சிசோடியா அறிவிப்பு
சாந்தினிசவுக் பகுதியில் இடிக்கப்பட்ட அனுமன் கோயிலை மீண்டும் கட்ட தீர்மானம்: வடக்கு டெல்லி மாநகராட்சியில் ஒருமனதாக நிறைவேறியது