நிலம் கையகப்படுத்துவதற்கான 2019ம் ஆண்டு சட்டப்படி விளைநிலங்களில் உள்ள பயிர்களை அழிக்க உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: நிலம் கையகப்படுத்துவதற்கான 2019ம் ஆண்டு சட்டப்படி விளைநிலங்களில் உள்ள பயிர்களை அழிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருவள்ளூரை சேர்ந்த மோகன் ராவ், சுனிதா உள்ளிட்ட 55 பேரின் நிலத்தில் உள்ள பயிர்களை அழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.புதிய சட்டப்படி விளைநிலங்களை கையகப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து மனுதாரர்கள் 55 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

Related Stories: