உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 5-ம் சுற்று நிறைவு

மதுரை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 5-ம் சுற்று நிறைவு பெற்றுள்ளது. இதுவரை 458 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்துள்ளன. இதுவரை வீரர்களை விட காளைகள் அதிகளவில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: