இந்தியா ஆந்திராவில் அட்டூழியம் செய்யும் கொரோனா: ஒரே நாளில் 20,345 பேருக்கு கொரோனா உறுதி May 11, 2021 கொரோனா அட்டூழியம் ஆந்திரப் பிரதேசம் ஆந்திரா கொரோனாவின் இரண்டாவது அலை ஆந்திரா: ஆந்திராவில் கொரோனா இரண்டாது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 86 ஆயிரத்து 878 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 20 ஆயிரத்து 345 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 108 பேர் உயிரிழந்தனர். இன்று ஒரு நாளில் மட்டும் 14,502 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 13,22,934 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,18,933-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8899-ஆக உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் மருத்துவமனைகளில் இதுவரை 1,95,102 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தீயா பரவி வருகிறது. ஆகவே இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதேபோல் ஆந்திராவிலும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. … The post ஆந்திராவில் அட்டூழியம் செய்யும் கொரோனா: ஒரே நாளில் 20,345 பேருக்கு கொரோனா உறுதி appeared first on Dinakaran.
எம்.பி ஸ்வாதி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் உதவியாளருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
சான்பிரான்சிஸ்கோவுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் நீண்ட நேர தாமதம் ஏசி செயல்படாததால் பயணிகள் மயக்கம்
நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் வெயில் 25 தேர்தல் அதிகாரிகள் உள்பட 61 பேர் ஒரே நாளில் பலி: மக்களவை தேர்தல் இறுதிகட்டத்தில் பரபரப்பு
தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை கேரளாவில் 6 நாட்கள் பலத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சர்வாதிகாரத்திடம் இருந்து நாட்டை காப்பாற்ற மீண்டும் சிறை செல்கிறேன்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உருக்கம்
கோடை விடுமுறையில் அலைமோதும் கூட்டம் திருப்பதியில் 30 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை
தேஜ கூட்டணியில் உள்ள கட்சிகள் வரதயாராக உள்ளன இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும்: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி
சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
வாக்குப் பதிவுக்கு பிந்தைய தேர்தல் கருத்து கணிப்பு விவாதங்களில் பங்கேற்க மாட்டோம்: காங்கிரஸ் அறிவிப்பு