தமிழகம் டிசம்பர் 31-ம் தேதி முதல் நீலகிரியில் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கவுள்ளது: மத்திய ரயில்வே அமைச்சர் டிவிட் Dec 29, 2020 மலை திவேதி நீலகிரி மத்திய இரயில்வே நீலகிரி: வரும் 31-ம் தேதி முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கவுள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான நீலகிரியில் டிசம்பர் 31 தேதி முதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
எண்ணூர் மயானத்தில் மின்விளக்கு இல்லாததால் தீ பந்தம், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் இறுதி சடங்கு: வீடியோ வைரல்
துறவி அல்ல என்பதை அறிந்து தான் வள்ளுவருக்கு வெள்ளை ஆடை அணிவித்து அரசு படமாக அங்கீகரித்தவர் கலைஞர்: ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் பேச்சு
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி சென்னையின் 3 மண்டலங்களில் 2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு
கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விரக்தி
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின தமிழ்நாடு மாணவர்கள் 7 பேர் 100% மதிப்பெண் பெற்று சாதனை
நெல்லை காங்., தலைவர் மர்ம மரணம் விவகாரம்: திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு-வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
இண்டியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தியுள்ளது : ஜவாஹிருல்லா