புரெவி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு

மதுரை: புரெவி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. டெல்லியில் இருந்து மதுரை வரும் மத்திய குழு இன்று ராமேஸ்வரம் சென்று ஆய்வு செய்ய உள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களில் மத்திய குழு நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

Related Stories: