தமிழகம் திருவள்ளூரில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை: மின்துறை தகவல் May 04, 2024 திருவள்ளூர் மகல் சூரத் விநாயகபுரம் தின மலர் திருவள்ளூர்: திருவள்ளூர் புழல் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை செய்யப்பதும் என மின்துறை தகவல் அளித்துள்ளது. புழல், சூரப்பட்டு, விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 – மதியம் 12 மணி வரை மின்தடை என தகவல் வெளியாகியுள்ளது. The post திருவள்ளூரில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை: மின்துறை தகவல் appeared first on Dinakaran.
திருவண்ணாமலையில் சிறப்பு மருத்துவ முகாம் 23 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான உத்தரவு
பிரபல கூலிப்படை கும்பல் தலைவனும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்..!!
தோவாளை சானல் சீரமைக்கப்படாததால் 6500 ஏக்கர் விவசாயம் பாதிப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு