அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு டாக்டர்கள் பரிந்துரையின்பேரில் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கமலேஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post சிறைக்கைதி உயிரிழப்பு appeared first on Dinakaran.