தண்ணீர் பற்றாக்குறை அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: கோடைகாலத்தில் நீர்நிலைகளை சீரமைப்பது, புதிய நீர்நிலைகளை உருவாக்குவது, தேவையான தடுப்பணைகள் கட்டுவது உள்ளிட்டவை, அடுத்து வரும் மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க உதவும். தண்ணீர் பற்றாக்குறை தீர்க்க உடனடி நடவடிக்கைககள் மேற்கொள்ளும் அதே நேரத்தில், நிரந்தர தீர்வு கான அரசை வலியுறுத்துகிறேன்.

The post தண்ணீர் பற்றாக்குறை அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: