திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாயொட்டி மதுக்கடைகளை மூட உத்தரவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாயொட்டி மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 14 மதுக்கடைகளை வரும் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை மூட  உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: