தமிழகம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாயொட்டி மதுக்கடைகளை மூட உத்தரவு Dec 14, 2020 திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா காந்தூரி விழா மதுபானக் கடைகள் திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாயொட்டி மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 14 மதுக்கடைகளை வரும் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.! மாவட்ட நிர்வாகம் தகவல்
மாதவரம்-எண்ணூர் வரையிலான புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு