மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின்பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: