குமரியில் வெங்காய மூட்டைகளுக்கு நடுவே பதுக்கி கடத்திச் செல்லப்பட்ட 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வெங்காய மூட்டைகளுக்கு நடுவே பதுக்கி கடத்திச் செல்லப்பட்ட 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்றபோது ரேஷன் அரிசியை கைப்பற்றி ஓட்டுநரை கைது செய்தனர்

Related Stories: