மக்களவையில் விவசாயம் தொடர்பான 3 மசோதாவுக்கு ஆர்.எஸ்.பி. உறுப்பினர் பிரேமசந்திரன் கடும் எதிர்ப்பு

டெல்லி: மக்களவையில் விவசாயம் தொடர்பான 3 மசோதாவுக்கு ஆர்.எஸ்.பி. உறுப்பினர் பிரேமசந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 3 மசோதாக்களும் விவசாயிகள் நலனுக்கு எதிரானது என கூறினார். ஒப்பந்த சாகுபடியை ஊக்குவிக்கக் கூடிய சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

Related Stories: