இந்தியா சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை May 12, 2024 சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களிடம் இருந்து 12 துப்பாக்கிகள், வெடிமருந்துகள், சீருடைகள், பத்திரிகை உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர். The post சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.
தீர்மானிக்கப்பட்டதா பிரதமர் நாற்காலி?…குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக