கோயிலில் கற்பூரம் ஏற்றி ஒய்.எஸ்.காங். கட்சியினர் சத்தியம் வாங்கும் வீடியோ வைரல்!

திருப்பதி: திருப்பதியில் வாக்காளர்களுக்கு பணம் தந்துவிட்டு கோயிலில் கற்பூரம் ஏற்றி ஒய்.எஸ்.காங். கட்சியினர் சத்தியம் வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திராவில் அதிகபட்சமாக திருப்பதி சட்டமன்ற தொகுதியில் 45 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் பணம் தந்து சத்தியம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

The post கோயிலில் கற்பூரம் ஏற்றி ஒய்.எஸ்.காங். கட்சியினர் சத்தியம் வாங்கும் வீடியோ வைரல்! appeared first on Dinakaran.

Related Stories: