பாதுகாப்பு தளவாடங்களுக்காக வெளிநாடுகள், வெளிநாட்டு நிறுவனங்களை நம்பியிருக்க முடியாது: ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லி: பாதுகாப்பு தளவாடங்களுக்காக வெளிநாடுகள், வெளிநாட்டு நிறுவனங்களை நம்பியிருக்க முடியாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தேவைக்கு வெளிநாடுகளை நம்புவது, நாட்டை வலிமையுடன் உணர்வுப் பூர்வமாக கட்டமைக்க உதவாது எனவும் கூறினார்.

Related Stories: