இந்தியா இயற்கையை நாம் பாதுகாத்தால் தான் இயற்கை நம்மை பாதுகாக்கும்.! ராகுல்காந்தி Aug 13, 2020 ராகுல் காந்தி டெல்லி: இயற்கையை நாம் பாதுகாத்தால் தான் இயற்கை நம்மை பாதுகாக்கும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார். சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையை நீர்த்துப்போக செய்வதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி கவர்னர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் குற்றவாளி: 23 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வங்கதேச எம்பி கொலை; இளம்பெண் மூலம் வரவழைத்து தீர்த்துக்கட்டிய அமெரிக்க நண்பர்: உடலை கூறுபோட்ட கசாப்புக்கடைக்காரர்
அதானி நிலக்கரி ஊழல் குறித்து விரைவாக விசாரணை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 21 சர்வதேச அமைப்புகள் கடிதம்
கச்சத்தீவு, பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரிசையில் 1971ல் மோடி மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால்..? கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா குறித்து சர்ச்சை பேச்சு
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
கர்நாடகாவில் போதை ‘ரேவ் பார்ட்டி’: 2 நடிகைகள் உட்பட 86 பேருக்கு சம்மன்.! பரிசோதனையில் அம்பலமானதால் அதிர்ச்சி
டெல்லி மெட்ரோ ரயிலில் காங். வேட்பாளருடன் ராகுல் காந்தி பயணம்.. முக்கிய பிரச்சனையான போக்குவரத்து நெரிசல் குறித்து கலந்துரையாடல்..!!