பெங்களூருவில் நேற்று பிறந்த 200 குழந்தைகளில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று ஒரே நாளில் பிறந்த 200 குழந்தைகளில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பிரசவித்த 200 பெண்களில் 100 பெண்களுக்கு கொரோனா இருந்த நிலையில் குழந்தைகளுக்கு பாதிப்பில்லை.

Related Stories: