தமிழகம் புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைத்தார் சபாநாயகர் சிவக்கொழுந்து Jul 25, 2020 சிவகோஜூந்து புதுச்சேரி சட்டமன்றம் புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி சபாநாயகர் சிவக்கொழுந்து ஒத்திவைத்தார். மரத்தடியில் இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்கிய பேரவைக் கூட்டம் 3.45 மணிக்கு முடிவடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.! மாவட்ட நிர்வாகம் தகவல்
மாதவரம்-எண்ணூர் வரையிலான புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு