மதுராந்தகத்தில் 5 காவலர்களுக்கு கொரோனா உறுதியானதால் காவல் நிலையம் மூடல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 5 காவலர்களுக்கு கொரோனா உறுதியானதால் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு முன்பு 25 காவலர்களுக்கு பரிசோதனை செய்ததில் 5 காவலர்களுக்கு தொற்று உறுதியானது.

Related Stories: