இந்தியா மாணவர்களின் மன நலனை காக்க மனோதர்பன் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் ரமேஷ் பொக்ரியால் Jul 21, 2020 ரமேஷ் போக்ரி டெல்லி: மாணவர்களின் மன நலனை காக்க மனோதர்பன் என்ற திட்டத்தை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார். ஆரோக்கியமான மன அழுத்தங்கள் இல்லாத வாழ்க்கை முறையை உருவாக்க மனோதர்பன் திட்டத்தில் சேர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெறுப்பை தூண்டும் விதமாக பேசும் மோடி பொது வாழ்வில் இருந்து விலக வேண்டும்: காங். தலைவர் கார்கே காட்டம்
இந்தியாவில் இருந்து 3 ஆண்டுகளில் உடல் உறுப்புகளுக்காக 200க்கும் மேற்பட்டோர் ஈரானுக்கு கடத்தல்: கேரள போலீஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
மும்பையில் விமானம் மோதி 40 பிளமிங்கோ பறவைகள் பலி: பேரழிவு காத்திருக்கிறது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை
ஆந்திர மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் ஏற்பட்டால் தடுக்க துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தி போலீசார் ஒத்திகை: பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்