வேலூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 127 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4391 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: