புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வராததால் பேரவைக் கூட்டம் ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வராததால் பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி வரை பேரவைக் கூட்டத்தை புதுச்சேரி சபாநாயகர் ஒத்திவைத்தார்.

Related Stories: