வந்தவாசி போக்குவரத்து பணிமனை தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை

வந்தவாசி: வந்தவாசி அரசு பேருந்து நடத்துனர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து சோதனை நடத்தப்படுகிறது. வந்தவாசியில் செய்யாறு சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை நடந்துள்ளது.  கடந்த 7 ம் தேதி நடத்துனருடன் பணியில் இருந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சோதனை நடத்தியுள்ளனர்.

Related Stories: