புதுச்சேரியில் 3 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!!!

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 3 மாத குழந்தைக்கும் தாய்க்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 287 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 162 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: