செங்கல்பட்டு: செங்கல்பட்டில் விற்பனை செய்வதற்காக காரில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா பதுக்கலில் ஈடுபட்ட கார்த்திக், பாலகிருஷ்ணன் மற்றும் லோகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.