நூலகங்கள் திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: கொரோனா பரவலை தடுக்க முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நூலகங்கள் திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.

Related Stories: