குற்றம் திருச்சியில் பெண்கள் குளிக்கும்போது ஆபாச வீடியோ எடுத்த விடுதி உரிமையாளர் கைது Jun 01, 2020 ஹோட்டல் உரிமையாளர் பெண்கள் குளிக்கும் திருச்சி திருச்சி திருச்சி: திருச்சி கே.கே.நகரில் பெண்கள் குளிக்கும்போது ஆபாச வீடியோ எடுத்த விடுதி உரிமையாளர் ஜானகிராமன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கை பயன்படுத்தி விடுதியில் தங்கியிருந்த பெண்களை வீட்டில் தங்கவைத்து ஆபாச வீடியோ எடுத்ததாக புகார் எழுந்தது.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு