ஊரடங்கால் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை குறைக்கப்பட்டுளது: மத்திய அரசு தகவல்

டெல்லி: ஊரடங்கால் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை குறைக்கப்பட்டுளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 1,58,747 படுக்கைகளுடன் 930 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. ஐசியூ வசதியுடன் 20,355 படுக்கை, ஆக்சிஜன் வசதியுடன் 69,076 படுக்கைகளும் உள்ளன. இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 42.4%-ஆக உள்ளது எனவும் கூறியுள்ளது.

Related Stories: