சண்டிகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தை உயிரிழப்பு

சண்டிகர்: சண்டிகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தை உயிரிழந்தது. சண்டிகரில் ஏப்ரல் 21ம் தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 6 மாத குழந்தை மருத்துவமனையில் இன்று உயிரிழந்தது.

Related Stories: