கடலூர் அருகே ஆலப்பாக்கத்தில் மெத்தனால் குடித்தவர் பார்வை இழப்பு

கடலூர்: கடலூர் அருகே ஆலப்பாக்கத்தில் மெத்தனால் குடித்தவருக்கு பார்வை பறிபோனது. போதைக்காக மெத்தனால் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட எழில்வாணன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். ஏற்கனவே சந்திரஹாசன், மாயகிருஷ்ணன், சுந்தர்ராஜன் உயிரிழந்த நிலையில் மற்றோருவர் பார்வை இழந்துள்ளார்.

Related Stories: