மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வெளியூர் செல்ல அனுமதிச்சீட்டு பெற பெரும் கூட்டம் கூடியதால் பரபரப்பு

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியூர் செல்ல அனுமதிச்சீட்டு பெற பெரும் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூறியுள்ளதால் மதுரை நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Related Stories: