மும்பை தாராவியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை : தாராவியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராவியில் இதுவரை 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: