கரூர் பேருந்து நிலையம் அருகே அரசு மதுக்கடையில் இருந்து 40 பெட்டி மதுபானங்கள் பதுக்கல்

கரூர்: கரூர் பேருந்து நிலையம் அருகே அரசு மதுக்கடையில் இருந்து 40 பெட்டி மதுபானங்கள் பதுக்கப்பட்டுள்ளது. மதுபானங்களை இடமாற்றம் செய்யும்போது ஊழியர்கள் சட்டவிரோதமாக டீக்கடையில் பதுக்கினார். இதனையடுத்து தகவலறிந்து சென்ற போலீசார், மதுபானங்களை பறிமுதல் செய்து 3 ஊழியர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: