மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் 162 பேருக்கு உறுதி..: சுகாதாரத்துறை அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் 162 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,297-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: