இந்தியாவில் கொரோனாவால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 109-ஆக உயர்வு: 292 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 109-ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 292 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: