மும்பை செம்பூரில் உள்ள சாய் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைப்பு

மும்பை: மும்பை செம்பூரில் உள்ள சாய் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததை அடுத்து மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Related Stories: