தமிழகம் காட்டுமன்னார்கோவிலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஹைப்போ குலோரை கலந்து தெளிப்பு Mar 27, 2020 கொரோனா காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் மூலமாக ஹைப்போ குலோரை கலந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி த.பெ.தி.க. பொதுக்குழுவில் தீர்மானம்
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தொடரும் கோடை மழை எதிரொலி; கொப்பரை, நார் உற்பத்தி பாதிப்பு: தொழிற்சாலைகளில் தேங்கும் மட்டைகள்; உற்பத்தியாளர்கள் கடும் கவலை
தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்