ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க திமுக கொறடா மனு

சென்னை: ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கைஎடுக்க திமுக கொறடா சக்கரபாணி சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளார்.  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் சபாநாயகர் முடிவு எடுப்பார் என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: