இந்தியா நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு உறுதி..: டெல்லி நீதிமன்றம் உத்தரவு Mar 19, 2020 தில்லி கொலை குற்றவாளிகள் கொலை தண்டனை டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களும் தள்ளுபடியானதால் நாளை தூக்கிலிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை நாளை தூக்கிலிட தடையில்லை என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜன.13ம் தேதி தமிழகம் வருகிறார் ராமேஸ்வரம்-சென்னை வந்தே பாரத் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..? காசி தமிழ் சங்கம விழாவிலும் பங்கேற்க திட்டம்
காற்று மாசு அதிகரிப்பை கருத்தில் கொண்டு டெல்லி எல்லைகளில் உள்ள 9 சுங்கச்சாவடியை மூடுங்கள்: உச்ச நீதிமன்றம் அதிரடி
பாஜ ஆட்சியில் தான் இந்த அவலம்; பீகாரில் பெண்களுக்கான திட்டத்தில் நிதி பெற்ற ஆண்கள்: திரும்பப் பெற முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
இந்திய தூதரகத்திற்கு அச்சுறுத்தல்; வங்கதேச தூதரை அழைத்து வெளியுறவு துறை கண்டனம்: டாக்காவில் விசா மையம் மூடல்
ஜெர்மனியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு; இந்திய உற்பத்தி துறை சரிகிறது: பிரபல கார் ஆலையை சுற்றிப் பார்த்தார்
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: மக்களவையில் புதிய மசோதா தாக்கல்
அடுத்த ஆண்டும் காற்று மாசு ஏற்படலாம் என்பதால் முன்கூட்டியே டெல்லி அரசு திட்டமிட வேண்டும்: உச்சநீதிமன்றம்