இந்தியா நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு உறுதி..: டெல்லி நீதிமன்றம் உத்தரவு Mar 19, 2020 தில்லி கொலை குற்றவாளிகள் கொலை தண்டனை டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களும் தள்ளுபடியானதால் நாளை தூக்கிலிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை நாளை தூக்கிலிட தடையில்லை என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பாஜக எம்.பி.யும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சீனிவாச பிரசாத் (76) காலமானார்
சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு
உலகின் 3வது பொருளாதார நாடு யார் பிரதமராக இருந்தாலும் இந்தியா சாதிப்பது நிச்சயம்: பிரதமர் மோடி மிகைப்படுத்தி பேசுவதாக ப.சிதம்பரம் கருத்து
2 கட்ட தேர்தல்களில் மொத்த வேட்பாளர்களில் 8% மட்டுமே பெண்கள்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 76 பேர் போட்டி