திருவாரூர் அருகே குடியுரிமை சட்டதிருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் குடியுரிமை சட்டதிருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: